கை பேசி
கைபேசியே நீ ஆணா இல்லை பெண்ணை ,
இரண்டும் இல்லை ,
நீ ஒரு குழந்தை உன்னை அனைவரும் மார்பில் வைத்து அனைத்து கொள்வதால் !
மனிதர்களின் மனம் தான் என்னே ! ஆடை இல்லா உனக்கு வித விதமாய் ஆடை உடுத்தி பார்கின்றனர் ,,,,,
கைபேசியே நீ ஆணா இல்லை பெண்ணை ,
இரண்டும் இல்லை ,
நீ ஒரு குழந்தை உன்னை அனைவரும் மார்பில் வைத்து அனைத்து கொள்வதால் !
மனிதர்களின் மனம் தான் என்னே ! ஆடை இல்லா உனக்கு வித விதமாய் ஆடை உடுத்தி பார்கின்றனர் ,,,,,