நண்பா

நெஞ்சினிலே சுகம் வளர்த்தாய்
நிம்மதியை தினம் கொடுத்தாய்
புண்பட்ட என் மனதை
புது மனதாய் ஆக்கிவிட்டாய்
நண்பா !!!!!!!!
என்னுடனே நீ இருந்தால்
என்னுயிரும் இவ்வுலகில்
பாதியிலே நீ பிரிந்தால்
என்னுயிரும் வானுலகில்..........

எழுதியவர் : vinoth kalyan (10-Jun-10, 7:39 pm)
Tanglish : nanbaa
பார்வை : 518

மேலே