நான் என்ன சொல்ல
கண்ணரம்பில் பெண்ணுருவம் அவளானாள் … நான் என்ன சொல்ல ?
புன்முறுவலின் மெல்லுணர்வு அவளாக .. வேறென்ன நான் சொல்ல !
அவள் பார்த்தால் துடித்துப் போகும் ..
அவளில்லா தவித்துபோகும் …
ஆழ் மனதை என்ன நான் சொல்ல ?
ஓயாமல் பேசும் வாயை ..
மையாலே கட்டிப்போட்டால் ..
அவள் கண்ணை பார்த்து எப்படி சொல்ல !!!!!?