மனிதனின் மனம்

"வாழும் போது பணத்தின் மீது பற்று கொண்டு..!
பந்த பாசத்தை மறந்து..!
மரணம் வரும் வேலையில்..!
பாசத்திற்காக ஏங்கி வருத்தப்பட்டு மடிகிறது மனிதனின் மனம்..!
மா.லக்ஷ்மணன்

எழுதியவர் : மா.லக்ஷ்மணன் (30-Aug-14, 5:25 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
Tanglish : MANITHANIN manam
பார்வை : 173

மேலே