மழை

மரங்கள் தந்த மழை;
வரமாய் வந்த மழை;
மரங்கள் வளர்க்கும் மழை;
உலகை காக்கும் மழை;
வறட்சியை போக்கும் மழை;
உழவனின் தோழனான மழை;
மழை இல்லையேல் நாம் இல்லை;
மழை இல்லாவிடில் ரொம்பத் தொல்லை,
மழை நீரை சேகரிப்போம்,
வாழ்நாளை அதிகரிப்போம்.

எழுதியவர் : சிவ ஹரீஷ் (30-Aug-14, 6:05 pm)
Tanglish : mazhai
பார்வை : 133

மேலே