பிறப்பு

தாதி கையில் இருந்தேன் -பிறகு
தாயின் மடியில் தவண்டேன் -பின்பு
தந்தை தோலில் விழுந்தேன் -பிறகு
காதலன் நெஞ்சில் கரைந்தேன் -பின்பு
காதலான இருந்த கணவனின் உயிரில் கலந்தேன்

எழுதியவர் : கீர்த்தனா (1-Sep-14, 6:23 pm)
Tanglish : pirappu
பார்வை : 198

மேலே