இரு இதழ் கவிதை
என்னவள் ஒரு இலக்கியவாதி...,
அவளிடம்,
இலக்கணம் இல்லாத,
இதுவரை நான் கேட்க்காத,
இரு வரி கவிதை ஒன்று சொல் என்றேன்..,
சற்றும் யோசிக்காமல்,
கண் இமை மூடி,
என் இதழோடு.,
அவள் இதழ் சேர்த்து,
இயற்றி முடித்தாள்....,
இது வரை நான் படிக்கவில்லை.,
அவளது இரு வரி கவிதைக்கு,
இணையாய் ஒரு கவிதையை...!
இனிமேலும் படிக்கபோவதில்லை.