வெண்டுறை 41

வெண்டுறை ..

ஒருமன தோட இருகரம் கூப்பி
திருமுன் வணங்கி இறுமார் பகற்றி
திருவடி போற்றின் துயர்கள் களைய
வருவார் அவரே கடவுள்

எழுதியவர் : (11-Sep-14, 10:56 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 56

மேலே