வேண்டுமோர் வெண்பா
புன்னகை பூவிரியும் செந்தமிழ் இதழால்
இன்பா ஒன்று வேண்டுகிறாள் அதுவும்
வெண் பாவில் அமைந்திட வேண்டுமாம்
என்செய்வேன் யாப்பே யான் ?
~~~கல்பனா பாரதி~~~
புன்னகை பூவிரியும் செந்தமிழ் இதழால்
இன்பா ஒன்று வேண்டுகிறாள் அதுவும்
வெண் பாவில் அமைந்திட வேண்டுமாம்
என்செய்வேன் யாப்பே யான் ?
~~~கல்பனா பாரதி~~~