தகண்ணீர்

எல்லோரும்
வேண்டி நிற்க
நான்
மட்டும் வேண்டாம்
என்கிறேன்
தண்ணீர்!
என்
தாயின் கண்களில்...

எழுதியவர் : jd (13-Sep-14, 8:16 pm)
பார்வை : 60

மேலே