நீ என்ன செய்தாய் - இராஜ்குமார்
நீ என்ன செய்தாய்
=================
பெண்ணே நீ எழுதிய
என் பெயரில்
முன்னே போனது
ஓர் உயிர்
நீயதை அடித்து முடித்த
மறு கணம்
அழுது போகுது
என் மனம்
********************************************************
கள்ளி பாலின் தனிகுணமே
பலஉயிரை கிள்ளி எடுக்கும்
கள்ளி உந்தன் அழகுமுகமோ
என்மனதை வெட்டி இழுக்கும்
***********************************************************
உனை வரையப் போகும் பென்சிலை
எத்தனை முறை சீவினாலும்
உன்பார்வை போல்
கூர்மையில்லை
-இராஜ்குமார்
நாள் : 31 5 - 2011