கோபம் - இராஜ்குமார்

கெஞ்சும் குழந்தையையும்
கொலைகாரனாய் மாற்றும்
கொடூர குணம் கோபம்

கொஞ்சிய குழந்தையை
கொலைச் செய்ய தூண்டும்
அரக்க மனம் கோபம்

- இராஜ்குமார்

நாள் : 10 - 6 - 2014

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (17-Sep-14, 6:28 pm)
பார்வை : 123

மேலே