தண்ணீர் படுக்கையில் தவழ்ந்திடும் கவிதை - தாமரை

வண்ணக் காதலிக்கு
வாங்கிக் கொடுத்தேன்
வாட்டர் பெட்.......

இதோ.....இதோ........
என்னைப் பார்த்து சிரிக்கிறாள்
எழிலாக..........

என் விழிகளில் அவள் முகம்
தாமரை......!!

எழுதியவர் : அரிகர நாராயணன் (18-Sep-14, 6:28 am)
பார்வை : 101

மேலே