நினைவில் மலர்கள் - இராஜ்குமார்
நினைவில் மலர்கள்
==================
எழுத மறந்தேன்
முகம் மறைந்தும்
நினைவில் மலர்ந்தது
தேடல் குறைத்தேன்
ஏமாற்றம் இருந்தும்
அலைந்து திரிந்தது
சாலையில் அமர்ந்தேன்
வாகனம் வந்தும்
பயணம் மறுத்தது
- இராஜ்குமார்
நாள் : 23 - 7 - 2011