நினைவில் மலர்கள் - இராஜ்குமார்

நினைவில் மலர்கள்
==================

எழுத மறந்தேன்
முகம் மறைந்தும்
நினைவில் மலர்ந்தது

தேடல் குறைத்தேன்
ஏமாற்றம் இருந்தும்
அலைந்து திரிந்தது

சாலையில் அமர்ந்தேன்
வாகனம் வந்தும்
பயணம் மறுத்தது

- இராஜ்குமார்

நாள் : 23 - 7 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (21-Sep-14, 10:15 am)
பார்வை : 114

மேலே