பயத்தின் படுக்கை - இராஜ்குமார்

பயத்தின் படுக்கை
=================

பதியாத என்பாதம்
பின்தொடரும் உந்தன்
பெயருக்கும் தேடல்
முகத்தின் முகவரில்

உந்தன் முடிவென்ன எனும்
புரியாத புலப்பல்
கவிதை போர்வைக்குள்
பயத்தின் படுக்கையில்

உன்முகம் பார்த்து
மூன்றுமாதம் முடிந்தது
காணாத கனவுக்கும்
அதேநாள் எண்ணிக்கை

காத்திருப்பு படிகள்
சாயாமல் உயருது
எதிர்பார்ப்பு இல்லாத
ஏணியின் நிலையில்

- இராஜ்குமார்

நாள் : 23 - 7 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (21-Sep-14, 7:47 pm)
பார்வை : 106

மேலே