பகல் கனவு

ஓய்வு முடிந்து
கண்கள் திறக்கும் காலை நேரம்
காபி கொடுத்து தாய் எழுப்ப
செல்போனின் தாளம் கேட்டு
தேடிப் பார்த்தேன்
அதற்குள் வந்து எடுத்துவிட்டான்
என் அருமை அண்ணன்
எழுந்து நடந்து போனபோது
அவள் வீட்டுக் கதவு மட்டும்
திறக்கக் கண்டேன் .......
ஆவலோடு பார்த்த எனக்கு
அவள் மட்டும் தென்படவில்லை .......
காலை நேரக் கதிரவனும்
கச்சிதமாய் உதித்துவிட
சோம்பல் என்னில் நீங்கிக் கொண்டிருந்தது ..........
வீதி தோறும் மக்கள் புழக்கம் தென்பட
தேடுகிறேன் அருகிலில்லை அவள் முகம்
பின்னர் தான் தெரிந்துகொண்டேன்--அவள்
ஊருக்குச் சென்றுவிட்டால் என்று .--அவள்
பிரிந்து சென்றாலும் --இங்கு நான்
கற்பனையான கனவிலே
அவள் நினைவிலே ..........

எழுதியவர் : ஜேம்ஸ் (25-Sep-14, 11:25 am)
Tanglish : pagal kanavu
பார்வை : 76

மேலே