பொறாமை

நான் பேசிகொண்டிருக்கும் பொது,
நடுவில் புகுந்து கருத்து தெரிவிப்பது
என் நண்பனின் வழக்கம், எதார்த்தம்
என்று தான் எண்ணினேன் அவனது
கண்களை காணும் வரை, பின்னர் அறிந்து கொண்டேன்
அது எதார்த்தம் அல்ல, என்னிடம் அவன் கொண்ட
பொறாமை தீ என்று, ஆனால் அத்தீ என்னை கொளுத்தும் முன்
அவனை தினம் தினம் சுத்டேரிக்கும் என்று அவனுக்கு தெரியவில்லை.

எழுதியவர் : அரவிந்த் பால்சாமி (29-Sep-14, 1:52 pm)
Tanglish : poraamai
பார்வை : 242

மேலே