பெயர் வைத்தவர்கள்

பெற்றவர்களும் தெரியவில்லை
வளர்த்தவர்களும் தெரியவில்லை
ஆனாலும் யாரை கேட்டு
பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை

"அநாதை" என்று........

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (30-Sep-14, 3:54 am)
பார்வை : 72

மேலே