மௌனம்

காற்றின் மௌனம்
தூக்கத்தை கெடுக்கும்
கடன் பெற்றவன் மௌனம்
கலங்கடிக்கும்
இரவின் மௌனம்
பயம் கொடுக்கும்
எதிரியின் மௌனம்
உயிரெடுக்கும்
இறைவனின் மௌனம்
பக்தியை கொடுக்கும்
உன் மௌனம்
என்னை பைத்தியம் ஆக்குகிறது உன் மேல்.
(மௌனமான இரவில்
என் காதல் வணக்கங்கள்)

எழுதியவர் : சண்முகசுந்தரம் (1-Oct-14, 9:15 am)
சேர்த்தது : சண்முக சுந்தரம்
Tanglish : mounam
பார்வை : 132

மேலே