வார்த்தைகள் கவிதைகள்

*
பன்னீர்ப் பூக்களாய்
உதிர்ந்த
உன் வார்த்தைகள்
சத்தியமானதென
நம்பினேன்.
அது,
சக்தியற்ற வெறும்
சக்கையென பிறகு தான்
தெரிந்தது.
வார்த்தைகளால்
இணைவதல்ல காதல்
மெய் இதயங்களால்
இணைவது தான்
உயிர்க் காதல்.
.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (2-Oct-14, 9:51 am)
பார்வை : 106

மேலே