தெய்வம்

கோவிலுக்கு போகும்போது செருப்பணிந்து போகமாட்டார்கள்
அதனால் தானோ நாம் வீடிற்கு வெளியே செருப்பை கலட்டி வைக்கின்றோம் ,
தாய் என்னும் தெய்வம் இருபதினால் .

எழுதியவர் : அரவிந்த் பால்சாமி (2-Oct-14, 3:34 pm)
Tanglish : theivam
பார்வை : 134

மேலே