பத்திரிகை

எழுது கோல்,
எடுத்த விரல்,
கொடுக்கும் குரல்,
கண்ட பயத்தால் !

குற்றம் வலிய,
குரல்வளை நெறிய,

எண்ணை பாய்ந்த நீராய்,
தம்மை காட்டும் தாமே !!

எழுதியவர் : விஜயலாய சோழன் (2-Oct-14, 9:34 pm)
Tanglish : pathirikai
பார்வை : 167

மேலே