+தீண்டிய நினைவுகள்+
தீண்டவா
தீண்டவா என
தூக்கம்
எனை அழைத்தது...
தாண்டிவா
தாண்டிவா என
கனவும்
குரல் கொடுத்தது...
தீண்டிய
நினைவுகள்
கண்ணீரைக்
கண்ணுக்களித்தது...
எனைவிட்டு
தாண்டிய
உந்தன் காதல்
அனைத்தையும்
தகர்த்தெரிந்தது...
நீயுமின்றி
எதுவுமின்றி
நானுமின்றி
நான்..
தனியாய்...