வடு தாங்கும் என் மனம்

பகல் முழுதும் சூரியன் போல்
சுட்டு எறிந்தாய் (நனவில் )
இரவில் முழுதும் நிலா போல்
கட்டி எறிந்தாய் (கனவில் )

என்றும் ,
உன் நினைவில் காயம் பட்டு எழுகிறேன்
வடு தாங்கும் என் மனதில் ....(தினமும் )

எழுதியவர் : keerthana (18-Oct-14, 8:23 pm)
பார்வை : 118

மேலே