+நினைக்க நினைக்க நீயே+

கருவாச்சி
உன் நினைவுகளே
கவிஞனாய்
எனை உருவாக்கியது...

உருவாகும்
ஒவ்வொரு கவிதைக்கும்
உந்தன் நினைவே
கருவாகியது...

திருவாக்கு
கேட்கச் சென்றால்
சாமியாகவும் நீ
சாமியாராகவும் நீ...

தனியறையில்
கவிதையோடு
மட்டும் நான்...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-Oct-14, 2:39 pm)
பார்வை : 569

மேலே