பைத்தியம் ஆக ஆசை படுகுறேன்

அழுகையின் அரசனே கண்ணீர் துளிகளை காதலிப்பவன் ஆனேன் ஏன்.


என் அழும் குரல் ஆறாத அவளை மறக்க மறதியின் மன்னனே என்னோடு செரமட்டாய.


சுய நலம் அற்று போக ஆசை படுகுறேன் அவளை மறக்க முடியாததால்.

எழுதியவர் : ரஞ்சித்3 (25-Oct-14, 10:07 am)
பார்வை : 110

மேலே