நெஞ்சினிலே Episode 13

நெஞ்சினிலே.......
( Still I Love You ) தொடர் கதை Episode 13

சில நாட்கள் கழித்து ரவிக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒன்று கிடைத்தது. அவனும் வெளிநாடு செல்ல தீர்மானித்தான்.

ஒரு சில தினங்களில் வெளிநாடு சென்றான்.

3 வருடங்கள் சென்று விட்டன. இன்று வரை என்ன காரணம் என்று தெரியவில்லை.
ரவி கேள்விபட்டது ஒன்றுதான் ராதா சொன்னதாம் " தெரியாம காதலிசிட்டன் " என்று
தெரிஞ்சி காதல் பண்ண தெரியாம காதல் பண்ண காதல் என்ன அவளோ பெரிய தப்பா. ரவி இன்னும் மறக்கவில்லை அவளை என்றாவது புரிந்துகொள்வாள் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறான்....
காரணம் குடும்பமா? இல்லை ரவி ஏதாவது தவறு செய்தானா? இந்த கதைக்கு முடிவு என்னிடம் இல்லை இன்று வரை வாசகர்கள் நீங்களே ஒரு முடிவை எடுத்துகொள்ளுங்கள். ( இருவரும் காதலித்த போது ரவி ராதாவை பெயர் சொல்லி கூட அழைத்தது இல்லை... இன்று வரை ) ரவி வைத்திருந்த அன்பு இந்த வரியில் இருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நினைகிறேன்...
Still Now I Love You

.......:::::::: நன்றி ::::::.........

அடுத்த தொடர் கதை : ..................நினைவெல்லாம்...........

எழுதியவர் : முஹம்மத் றபீஸ் (29-Oct-14, 6:23 pm)
சேர்த்தது : றபீஸ் முஹமட்
பார்வை : 232

மேலே