நினைவுகளை தந்தமையே
நினைவுகளை தந்தமையே ...!!!
நினைவுகளுக்கு மேல் ....
நினைவுகளால் உன்னை ...
நினைக்கிறேன் -நிச்சயம்
என்னவனே என்னை -நீ
வெறுக்க மாட்டாய் ....!!!
என்னவனே ...
நீ செய்த உதவி -உன்னை ..
உன்னை நினைப்பதற்கான ...
நினைவுகளை தந்தமையே ...!!!
குறள் 1208
+
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.
+
நினைந்தவர்புலம்பல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 128