அவதார மனைவி

அவதார மனைவி!!!


என் குண சுந்தரி குணமானவள்
என் மனம் அறிந்தவள்
என் குணம் நிறைந்தவள்.
ஒரு கணம் சிந்திக்க மறந்தேன்
அவள் ஒரு தலை கணம்
உள்ளவளா?...என்று..
கட்டிய பின்பு தான் தெரிந்தது
தாலி கட்டிய பின்பு தான் தெரிந்தது...
அவள் ஒரு மதம் பிடித்தவள் என்று...
அத்தை மகள் என்பதால்
அவளை அறுத்துவிடவும் முடியவில்லை
வெட்டி விடவும் முடியவில்லை....
அழகாய் வாழ ஆசை பட்ட எனக்கு...
இப்படி ஒரு அவதார மனைவி...

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (20-Nov-14, 11:48 am)
சேர்த்தது : மன்சூர் அலி
Tanglish : avathaara manaivi
பார்வை : 58

மேலே