காதல் ஒத்திகை

ஒற்றை பூவை உன்
கூந்தலில் சொருகி கொண்டு
காதலிகிறேன் என்று
சொன்னாய் என்னிடம்...

ஒத்து கொண்டேன் நானும்
காதலிக்கிறேன் என்று..உன்னிடம்...
பிறகு தான் தெரிந்தது.. நீ
என்னிடம் காதல் ஒத்திகை...

பார்த்து.. என் காதில்
பூ வைத்திருகிறாய் என்று...
உன் காதலை ஒத்திகை பார்பதற்கு
நானா? கிடைத்தேன் உனக்கு...

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (20-Nov-14, 11:51 am)
சேர்த்தது : மன்சூர் அலி
Tanglish : kaadhal othigai
பார்வை : 71

மேலே