கனவு காண்பதில்லையோ
நேரில் வரவில்லை ...
மனம் நோகும் ....
நொந்துகொண்டிருக்கும் ...
காதலர்களே ....
நீங்கள் கனவு
காண்பதில்லையோ...?
கனவில் வருவதும் ...
நினைவில் வருவது ...
ஒன்றுதான் -நீங்கள்
கனவு காணாததால் .....
புலம்புகிறீர்கள் ....?
குறள் 1220
+
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.
+
கனவுநிலையுரைத்தல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 140