வரம்
கடவுள்
எதிரே தோன்றினார்
யாரையாவது உயிரூட்டும்
வரம் கேள்
தருகிறேன் என்றார் !
நான்
என்னை கேட்டேன் .
ஆம அவளை பார்த்த போதே
இறந்து போனவன்தானே நான் !
கடவுள்
எதிரே தோன்றினார்
யாரையாவது உயிரூட்டும்
வரம் கேள்
தருகிறேன் என்றார் !
நான்
என்னை கேட்டேன் .
ஆம அவளை பார்த்த போதே
இறந்து போனவன்தானே நான் !