வரம்

கடவுள்
எதிரே தோன்றினார்
யாரையாவது உயிரூட்டும்
வரம் கேள்
தருகிறேன் என்றார் !
நான்
என்னை கேட்டேன் .
ஆம அவளை பார்த்த போதே
இறந்து போனவன்தானே நான் !

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி (28-Nov-14, 7:32 pm)
சேர்த்தது : krishnamoorthys
Tanglish : varam
பார்வை : 91

மேலே