இது என்ன நியாயம்
வரம்பு மீறிப்
பழகும்போது தானே
வம்பை வரவழைக்கும்
தேவையற்ற உறவு
அவமானத்தை ஆளுக்குப்பாதி
பகிர்ந்த பின்னே
அவனை மட்டும
தூற்றுவதா அவளது நியாயம்?
வரம்பு மீறிப்
பழகும்போது தானே
வம்பை வரவழைக்கும்
தேவையற்ற உறவு
அவமானத்தை ஆளுக்குப்பாதி
பகிர்ந்த பின்னே
அவனை மட்டும
தூற்றுவதா அவளது நியாயம்?