திணை மயக்கம்

மலர்களைக்
கையில் பிடிக்கும் அளவிற்கு
இன்னும் என் இதயம் பக்குவப்படவில்லை...
அதன், மனத்தில் மயங்கி யாரிடம் கொடுப்பதென தெரியாமல்...
ஏதாவது, ஒரு பெண்ணிடம் கொடுத்துவிடுகிறேன்...
என்மேல் உள்ள கோபத்தில் மலர்களைக்கசக்கி விடுகிறாள்.....
பாலை நில பெண் போல .....

எழுதியவர் : பார்வைதாசன் (8-Dec-14, 7:57 am)
சேர்த்தது : பார்வைதாசன்
Tanglish : thinai mayakkam
பார்வை : 106

மேலே