பேயாய்

பேய்களை வாழவைக்கிறார்கள்,
பிறரைப்
பயமுறுத்தியே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Dec-14, 6:53 pm)
பார்வை : 58

மேலே