மீண்டும் வருவாள் -- வேலு

மீண்டும் வருவாள்
ஒரு குடை கொண்டு
அந்த சாரல் மழை அணைக்க !!
சங்க கால இலக்கியங்கள் சொல்லி
சாகாத வரத்தில் சாகசங்கள் செய்கிறாள் என்னுள்

குளிர்ந்த தேகம் மெலிந்து போகிறது
கோடை காலத்தை தேடும் உடல்

இறந்த காலாம் மீண்டும் உயிர் பெறுகிறது
அவளின் நினைவுகள் !!

எழுதியவர் : வேலு (15-Dec-14, 11:31 am)
பார்வை : 139

மேலே