பூஜைக்கு வந்தவள் - வேலு

வழக்கபோல கொஞ்சம்
விலகி செல்ல முயல்கிறேன்
காதல் நிறைந்த உலகிலிருந்து

எங்கும் புகை மண்டலம் போல
கற்பனை வாசம்

பூஜைக்கு என்று வந்தவள்
தெய்வமாகி போகிறாள் காதல் தேசத்தில்

கடந்து போன பின் கண்ணெதிரே
ஒளிவீசும் கானலாக மறைகிறாள் !!!

வழி தவறிய போக்கனாக
தனித்து நிற்கிறேன் இன்னும் !!

எழுதியவர் : வேலு (17-Dec-14, 2:15 pm)
பார்வை : 103

மேலே