பன்வகைமை படைப்பு மாமணி -2014 -விருது
தோழமை நெஞ்சங்களே
வணக்கமும் வாழ்த்தும்
2015ஆம் ஆண்டின் முதல் வித்தாக "பன்வகைமை படைப்பு மாமணி -2014 "எனும் விருதினை என் இனிய தோழன் கே.எஸ் கலைஞானகுமார் பெருகிறார்.
படைப்பு வகைமைகளுள் புதுக்கவிதை , மரபு , ஹைகூ,லிமரைக்கூ ,சென்ரியு,கஜல், சந்தக்கவிதை,விமர்சனம்,கட்டுரையாக்கம் ...என பல வகைமைகளை இலகுவாக கைக்கொண்டு மிகக் குறுகிய காலத்திற்குள் படைப்பாளுமைத் திறனை பலர் அறிய வைத்த கலைஞானக்குமார் வாழ்த்துக்குரியவர். (சமயங்களில் நெற்றிக்கண் திறக்கும் பழக்கம் உண்டு ....!!!)
எனவே இவருக்கு தளத்தின் "பன்வகைமை படைப்பு மாமணி -2014 எனும் விருது அளித்து மகிழ்வோம்....