இப்போ வலியால் துடித்ததே

எமக்கிடையே ...
உள் நுழைந்த குளிர் காற்று ...
எம்மை பிரித்தபோது ....
உன் நெற்றி நிறம் மாறியது ....!!!

அவள் நெற்றியின் நிறம் ...
மாறியது கண்டு அவள் ...
கண்கள் வெட்கப்பட்டான ...
அந்த கண்கள் இப்போ
வலியால் துடித்ததே ...!!!

குறள் 1240
+
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு
+
உறுப்புநலனழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 160

எழுதியவர் : கே இனியவன் (31-Dec-14, 10:24 am)
பார்வை : 65

மேலே