மனதில் பதிந்தவளே

புத்தகத்தைப்
பல முறை
புரட்டிப் பார்த்தேன்
பதியவில்லை !
பெண்ணே
உன்னை
ஒரு நொடி பார்த்தபோதே
பதிந்து விட்டாய்
நினைவில் இருந்து
நீங்காதவளாய் .............
என்ன மாயம் செய்தாயோ ??????????

எழுதியவர் : மகேஷ் தி (11-Jan-15, 7:24 pm)
பார்வை : 86

மேலே