தேடுகிறேன்
இந்த
ஏகாந்த இரவில்
என்னைத்தேடியே
நான் எங்கெங்கோ
அலைகிறேன்
காதலியே
சொல் நான் உன்னிடமோ என்று.
ஏனோக் நெஹும்
இந்த
ஏகாந்த இரவில்
என்னைத்தேடியே
நான் எங்கெங்கோ
அலைகிறேன்
காதலியே
சொல் நான் உன்னிடமோ என்று.
ஏனோக் நெஹும்