லிமரிக்

வேட்டி வரிந்துகட்டி தட்டிக்கொண்டான் தோளை
மீசை முறுக்கிக்கொண்டு கிளம்பிவிட்டான் காளை
பாய்ந்துவந்த முரட்டுக்காளை மோதிக் கிழிக்க
பயந்துபோன வீரன் அவனோ பீதியில் முழிக்க
கிழிந்தவேட்டி உருவிக் கிடக்க காணவில்லை ஆளை ....!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (17-Jan-15, 12:20 am)
பார்வை : 392

மேலே