ஏன்
காதல் ஏன் இருதயத்தில் முளைக்கிறது
இதயத்தின் செயலால்
இரத்தம் வரை செல்கிறது
இறுதி துளி இரத்தம் உன்னை காதலிக்கும் என்பதற்காக
அங்க மெல்லாம்
ஆயுள் வரை பரவி இருபதக்காக
இந்த காதல் இயற்கையின் எட்டாவது அதிசயம்தான்
காதல் ஏன் இருதயத்தில் முளைக்கிறது
இதயத்தின் செயலால்
இரத்தம் வரை செல்கிறது
இறுதி துளி இரத்தம் உன்னை காதலிக்கும் என்பதற்காக
அங்க மெல்லாம்
ஆயுள் வரை பரவி இருபதக்காக
இந்த காதல் இயற்கையின் எட்டாவது அதிசயம்தான்