ஏன்

காதல் ஏன் இருதயத்தில் முளைக்கிறது
இதயத்தின் செயலால்
இரத்தம் வரை செல்கிறது
இறுதி துளி இரத்தம் உன்னை காதலிக்கும் என்பதற்காக
அங்க மெல்லாம்
ஆயுள் வரை பரவி இருபதக்காக
இந்த காதல் இயற்கையின் எட்டாவது அதிசயம்தான்

எழுதியவர் : அனந்தராமன் (26-Jan-15, 7:47 am)
Tanglish : aen
பார்வை : 90

மேலே