வந்தான் காதலை தந்தான்

மனசே ...!!!
வந்தான் காதலை தந்தான் ...
சென்றான் நினைவுகளை ...
மட்டும் தந்தான் - நம்மை
நினைக்காத அவரை நானும் ..
நீயும் நினைபெதென்ன பயன் ...?

உன் துணிவை பார் ...
என்னிடம் இருந்து அவரையே ...
நினைகிறாயே....!!!
அவரோ எம்மை பற்றி ...
நினைப்பதே இல்லையே ...!!!

குறள் 1243
+
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.
+
நெஞ்சொடுகிளத்தல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 163

எழுதியவர் : கே இனியவன் (28-Jan-15, 9:58 am)
பார்வை : 91

மேலே