அவளின் சந்தேக கேள்வி

நேற்று யாரிடம் அலைபேசியில்
அதிக நேரம் பேசிகொண்டு இருந்தாய்..?
என்ற அவளின் சந்தேக கேள்வியில்...
என் உதடுகளில் புண்சிரிப்பு ..
அவள் கண்களில் பரிதவிப்பு...

எழுதியவர் : ஜெய்நாதன் சூ ரா (29-Jan-15, 1:38 pm)
பார்வை : 219

மேலே