அம்மா-கடவுள்
அம்மாவின் ஆயிரம்
பொய் சபித்தலுக்கு பிறகு
அவள் கூறும் ஒற்றை
அன்பு ஆசிர்வாதமே
கடவுள் காதிற்கு போய் சேரும்..
அம்மாவின் ஆயிரம்
பொய் சபித்தலுக்கு பிறகு
அவள் கூறும் ஒற்றை
அன்பு ஆசிர்வாதமே
கடவுள் காதிற்கு போய் சேரும்..