அம்மா-கடவுள்

அம்மாவின் ஆயிரம்
பொய் சபித்தலுக்கு பிறகு
அவள் கூறும் ஒற்றை
அன்பு ஆசிர்வாதமே
கடவுள் காதிற்கு போய் சேரும்..

எழுதியவர் : இந்திராணி (30-Jan-15, 1:40 pm)
பார்வை : 156

மேலே