முயன்று தான் பாரேன்

முடியாது என்று
மூலையில்
முடங்கிக்கொண்டு இருந்தால்
முடியாமல் தான் போகும்
இல்லாமை என்பதை விட
இயலாமை என்பதே வேட்கம் தோழா
இளைஞ்சனே கேள்
இயன்ற முயற்சி செய்துபார்
இமயமும் - உன்
இடுபளவு தூரமே
கனிவானா அறிவிருந்தால்
கடலையும் கடக்கலாம்
ஒரே மூச்சில்.
வானம் தூரம் தான்
முயன்று பார்த்தல்
வானமும் வசப்படும் - உன்
கைகளின் பிடியில்
இலக்கை அடைய
இயன்றதை செய் .
இன்பம் பெறுவாய்
முயன்று தான் பாரேன்.

எழுதியவர் : கவிப்ரவீன்குமார் (31-Jan-15, 8:44 am)
பார்வை : 160

மேலே