காதல்

கண்களை கண்டு வருவது காதல் அல்ல
மனதினை கவர வருவதே காதல்.
ஏன்னெனில் கண்ணிலாதவனும்
காதலிப்பான் அல்லவா.......!

எழுதியவர் : கவிப்ரவீன்குமார் (1-Feb-15, 8:41 pm)
சேர்த்தது : கவிப்ரவீன்குமார்
Tanglish : kaadhal
பார்வை : 73

மேலே