வலி தீரும் நாள் என்றோ

காலில் அடிபட்டுவிட்டது ...
மருத்து இடும் நேரம் ...
நண்பன் சொன்னான்
பிடித்தவரை நினைத்துக்கொள்
கால் வலி தெரியாதென்று ...
கால் வலி மறைந்தது உண்மைதான் ..
அதனினும் மனம் வலித்தது ...
இன்னும் அதன் வலிக்கு மருந்து கிடைக்கவில்லை ...
வலி தந்த அவளிடமே மருந்தும் உள்ளது ...
என் செய்வேன் ...
காத்துகொண்டு இருகின்றேன் ஊடல் கொண்ட காதலி வருவாள் என ...
வலி தீரும் நாள் என்றோ ?

எழுதியவர் : S R JEYNATHEN (4-Feb-15, 8:06 pm)
சேர்த்தது : ஜெய்நாதன் சூ ரா
பார்வை : 221

மேலே