செந்தமிழை காப்பாய் நிதம் -- நேரிசை வெண்பா
"யாதுமாகி நிற்கும் தமிழன்னை போற்றும்
தீந்தமிழே ! தினந்தோறும் சீர்மிகு - உன்னை
சீலத்தின் சிந்தையென செய்திடு மெந்தன்
செந்தமிழைக் காப்பாய் நிதம் ."
"யாதுமாகி நிற்கும் தமிழன்னை போற்றும்
தீந்தமிழே ! தினந்தோறும் சீர்மிகு - உன்னை
சீலத்தின் சிந்தையென செய்திடு மெந்தன்
செந்தமிழைக் காப்பாய் நிதம் ."