செந்தமிழை காப்பாய் நிதம் -- நேரிசை வெண்பா

"யாதுமாகி நிற்கும் தமிழன்னை போற்றும்
தீந்தமிழே ! தினந்தோறும் சீர்மிகு - உன்னை
சீலத்தின் சிந்தையென செய்திடு மெந்தன்
செந்தமிழைக் காப்பாய் நிதம் ."

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (6-Feb-15, 10:06 am)
பார்வை : 73

மேலே